2வது திருமணத்திற்கு மனைவி மறுப்பு-உயிரை விட்ட கணவன்
தூத்துக்குடி: 2வது திருமணத்திற்கு மனைவி அனுமதி மறுத்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தக் கேவலம் தூத்துக்குடி மாவட்டம், முக்காணி அருகே நடந்தது. மஞ்சள்நீர்காயலைச் சேர்ந்த சேர்மலிங்கம்-ரூபணா சுந்தரி தம்பதியினருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு ரூபணா சுந்தரி உடல் நிலை பாதிக்கப்பட்டு கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து 2வது திருமணம் செய்து ெகாள்ள திட்டமிட்டார் சேர்மலிங்கம். ஆனால், இதை மனைவி அனுமதிக்கவில்லை. இதையடுத்து சேர்மலிங்கம் விஷம் குடித்து விட்டு மாமியார் வீட்டிற்கு சென்றார்.
அங்கு மயங்கி விழுந்த சேர்மலிங்கம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், சேர்மலிங்கம் இறந்து வெகுநேரமாகிவிட்டது எனக் கூறிவிட்டனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications