போலிச் சாமியார் ஆசிரமத்தில் வாலிபர் நரபலி?
சென்னை: போலிச் சாமியார் பழனிச்சாமியின் ஆசிரமத்தில் வாலிபர் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக புதிய புகார் கிளம்பியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் பகீரதி நகரில் ஆசிரமம் நடத்தி வருபவர் பழனிச்சாமி. சந்திரா, மணிமேகலை, டாக்டர் திவ்யா ஆகிய 3 பேரை திருமணம் செய்த இவர் மீது முதல் மனைவி சந்திரா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.
போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரனிடம் அவர் அளித்த புகாரில், எனது கணவர் குறி சொல்வதாக கூறி ஏராளமான பெண்களின் கற்பை சூறையாடியுள்ளார் என்று கூறியிருந்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பழனிச்சாமியை கைது செய்தனர்.
இவர் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இவரது ஆசிரமத்தில் வேலைபார்த்து வந்த ராகுல் என்ற வாலிபர் சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தது தெரியவந்துள்ளது. அவர் நரபலி கொடுக்கப்பட்டதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இதையடுத்து பழனிச்சாமியை போலீஸ் காவலில் வைத்து விசாரிபக்க ஆலந்தூர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications