3 பிரதமர்களைக் காவு வாங்கிய லியாகத் அலி பாக்!
Subscribe to Oneindia Tamil
ராவல்பிண்டி: பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட ராவல்பிண்டி, லியாகத் அலி பாக் பகுதிக்கு துயரமான ஒரு ராசி உண்டு. இதே இடத்தில்தான் பிரதமராக இருந்த 3 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.
ராவல்பிண்டி அருகே உள்ள இடம்தான் லியாகத் அலி பாக். இப்பகுதிக்கு முன்னாள் பிரதமர் லியாகத் அலிகானின் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
லியாகத் அலிகான் பிரதமராக இருந்தபோது 1951ம் ஆண்டு இதே பகுதியில்தான் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து இப்பகுதிக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
1979ம் ஆண்டு இதே பகுதியில்தான் பெனாசிரின் தந்தை சுல்பிகர் அலி பூட்டோ, ஜியா அரசால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.
இப்போது பெனாசிர் பூட்டோவும் இதே பகுதியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications