ஆந்திர சாலை விபத்தில் 6 பெண்கள் உட்பட 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் நடந்த ெபரும் சாலை விபத்தில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், நெல்லூர் அருகே மரிப்பாடு என்ற இடத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் எதிரில் வந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் சென்ற 6 பெண்கள், 3 குழந்தைகள், 4 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேனில் இருந்தவர்கள் அனைவரும் கர்னூல் மாவட்டம், ஜமலதுர்கா என்ற இடத்திலிருந்து குச்சிரெட்டிபாளைத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
More From
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications