ஆந்திர சாலை விபத்தில் 6 பெண்கள் உட்பட 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்: ஆந்திர மாநிலத்தில் நடந்த ெபரும் சாலை விபத்தில் 6 பெண்கள், 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம், நெல்லூர் அருகே மரிப்பாடு என்ற இடத்தில் திருமண கோஷ்டியினர் சென்ற வேன் எதிரில் வந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேனில் சென்ற 6 பெண்கள், 3 குழந்தைகள், 4 ஆண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.
வேனில் இருந்தவர்கள் அனைவரும் கர்னூல் மாவட்டம், ஜமலதுர்கா என்ற இடத்திலிருந்து குச்சிரெட்டிபாளைத்திற்கு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
More From
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications