டிஜிபி ராஜேந்திரனுக்கு 3 மாத பதவி நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக டிஜிபி ராஜேந்திரனுக்கு மேலும் 3 மாத கால பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
டிஜிபி ராஜேந்திரன் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி டிஜிபியாக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைவதாக இருந்தது.
இருப்பினும் அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க தமிழக அரசு விரும்பியது. இதற்காக மத்திய அரசின் அனுமதியைக் கோரி கடிதம் அனுப்பியது. அந்தக் கடிதத்தை ஏற்ற மத்திய அரசு நேற்று ராஜேந்திரனுக்கு பதவி நீட்டிப்பு தர அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்று பிற்பகல் மேலும் 3 மாதங்களுக்கு ராஜேந்திரனின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை ராஜேந்திரன் பதவியில் நீடிப்பார்.
More From
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications