மாநாட்டுக்கு தடை: தமிழக அரசுக்கு நெடுமாறன் கடும் கண்டனம்
சென்னை: கடலூரில் தமிழர் தேசிய இயக்கத்தின் சார்பில் நாளை நடைபெறவிருந்த தமிழர் உரிமை மாநாட்டிற்கு கடைசி நேரத்தில் காவல்துறை தடை விதித்ததற்கு அந்த இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை (பிப்ரவரி 2ம் தேதி) கடலூரில் நடைபெற இருந்த தமிழர் உரிமை மாநாட்டிற்கு அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டன. ஆனால் வழக்கம் போல கடைசி நேரத்தில் காவல்துறை தடை விதித்துள்ளது.
ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதை கண்டித்து இந்த மாநாடு நடைபெற இருந்தது. ஆனால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்ட நிலையில் காவல்துறை நேற்றிரவு தடை விதித்துள்ளது. ஏற்கனவே பலமுறை எங்கள் மாநாடுகளுக்கு இதே போன்று தடை விதிக்கப்பட்டது.
ஆனால் அப்போதெல்லாம் உயர்நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் எங்கள் மாநாடுகளுக்கு அனுமதியும் அளித்துள்ளது. தற்போது மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என்று கூறியுள்ளார் நெடுமாறன்.
-
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications