பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் பலியாயினர். இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சூரத்-உதனா ரயில் நிலையங்களுக்கு இடையே இச் சம்பவம் நடந்தது.

ரயில்வே மேம்பாலத்தில் இவர்கள் நடந்து சென்றபோது ரயில் வந்துவிட்டது. இதையடுத்து ஒதுங்கக் கூட இடமில்லாமல் தவித்த இவர்கள் மீது ரயில் ஏறியது.

இதி்ல் 2 பெண்கள் உள்பட 16 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+