For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சூரத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே ரயில் பாலத்தில் நடந்து சென்றவர்கள் மீது ரயில் ஏறி 16 பேர் பலியாயினர். இவர்கள் அனைவரும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

சூரத்-உதனா ரயில் நிலையங்களுக்கு இடையே இச் சம்பவம் நடந்தது.

ரயில்வே மேம்பாலத்தில் இவர்கள் நடந்து சென்றபோது ரயில் வந்துவிட்டது. இதையடுத்து ஒதுங்கக் கூட இடமில்லாமல் தவித்த இவர்கள் மீது ரயில் ஏறியது.

இதி்ல் 2 பெண்கள் உள்பட 16 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X