துபாய்: குடித்து விட்டு கார் ஓட்டினால் சிறை- ரூ2 லட்சம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடித்து விட்டு கார் ஓட்டினால் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாய் போக்குவரத்துப் பிரிவு இயக்குநர் முகம்மது சைப் அல் சபீன் கூறுகையில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து குற்றங்களுக்கு கருப்புப் புள்ளி முறை அமலுக்கு வருகிறது.
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. விபத்துக்களைக் குறைக்கும் வகையில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி மது போதையில் கார் ஓட்டினால் அவர்களுக்கு ரூ. 2லட்சம் அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1056 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்றார் அவர்.
More From
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications