கப்பலிலிருந்து ஏவி பிரம்மோஸ் சோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகனை, கப்பலிலிருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
முழுக்க முழுக்க இந்தியாவின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகனையை கடலிலிருந்து ஏவும் சோதனை நேற்று நடந்தது.
அந்தமான் கடலில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராஜ்புத் கப்பலிலிருந்து பிரம்மோஸ் ஏவி சோதிக்கப்பட்டது.
சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாதுகாப்பதுத் துறை தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications