சாராய ஏக்கத்தில் நாக்கை கடித்த கைதி !
Subscribe to Oneindia Tamil
சேலம்: சாராய ஏக்கத்தில் நாக்கை கடித்த கைதியை போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த கன்னியப்பனின் மகன் முருகன். சாராய வியாபாரியான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
முருகனுக்கு தினசரி குடிக்கும் பழக்கம் உண்டு. சிறையில் அடைக்கப்பட்டதால் அவரால் குடிக்க முடியவில்லை. இதனால் சாராயத்துக்கு ஏங்கிப்போன முருகன் தனது நாக்கை வேண்டுமென்றே கடித்துக் கொண்டார். இதில் நாக்கு துண்டானதால் அவரது வாயில் இருந்து நிறைய ரத்தம் கொட்டியது.
தகவல் அறிந்த சிறை காவலர்கள் முருகனை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
More From
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications