பேராயர் இல்லம் முன் போராட்டம்-திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை பேராயர் இல்லம் முன் வரும் 19ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எறையூரில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்த தலித் கிறிஸ்தவர் மீது வன்முறை தாக்குதல் நடந்துள்ளது. இதனால் தலித் மற்றும் கிறிஸ்தவர் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தமிழக அரசும், பேராயரும் தீர்வு காண வேண்டும்.
பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி புதுவையில் பேராயர் இல்லம் முன் வரும் 19ம் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக திருமாவளவனை புதுவை-கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி சந்தித்து பேசினார்.
More From
-
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications