பேராயர் இல்லம் முன் போராட்டம்-திருமாவளவன்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவை பேராயர் இல்லம் முன் வரும் 19ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எறையூரில் அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருந்த தலித் கிறிஸ்தவர் மீது வன்முறை தாக்குதல் நடந்துள்ளது. இதனால் தலித் மற்றும் கிறிஸ்தவர் இடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தமிழக அரசும், பேராயரும் தீர்வு காண வேண்டும்.
பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி புதுவையில் பேராயர் இல்லம் முன் வரும் 19ம் தேதி தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக திருமாவளவனை புதுவை-கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அந்தோணிசாமி சந்தித்து பேசினார்.
More From
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications