வட தமிழத்தில் இன்று கன மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மன்னார் வளைகுடாவின் வளிமண்டலப் பகுதியில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட பகுதிகளில் இன்று பல இடங்களில் கன மழையும், தென் தமிழகத்தில் பரவலாக மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில், மன்னார் வளைகுடா பகுதியில், கேரளா மற்றும் கன்னியாகுமரி கடல்பகுதியில், வளிமண்டலத்திற்கு மேலே, புதிய காற்றழுத்த சுழற்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் கன மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும். அதேபோல தென் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும், லேசான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications