For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை, ராமநாதபுரத்தில் மத்தியக் குழு ஆய்வு

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை, ராமநாதபுர மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்தியக் குழு இன்று ஆய்வு செய்தது.

தமிழகத்தில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்து மத்திய அரசின் இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையிலான 4 பேர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.

கடலூர், தஞ்சை மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக ஆய்வு நடத்திய மத்தியக் குழுவினர் இன்று நெல்லை, ராமநாதபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லையில் மழை:

இந் நிலையில் நெல்லையில் இன்றும் கன மழை பெய்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பெய்த மழையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் மீண்டும் அங்கு கன மழை பெய்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X