கறிக்காக மான்வேட்டை: 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மான்வேட்டையாடிய 4 பேரை பிடித்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் காட்டுப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்திவந்தனர்.
இதில், சங்கராபுரம் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் (25), ஜான் போஸ்கோ 32, தனஅராஜ் 32, அம்புரோஸ் 35 ஆகிய 4 பேரும் மானை வேட்டையாடி அதன் கறியை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், போஸ்கோ அடிக்கடி மான் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிந்ததால் அவருக்கு ரூ.50000 அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.20000 அபராதமும் விதிக்கப்பட்டது.
More From
-
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications