பழநி கோயில் நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
பழநி:நிலம் கையகப்படுத்தும் பழநி கோவில் நிர்வாகத்தின் முடிவை கண்டித்து பொது மக்கள் இன்று உண்ணாவிரதம் ற்கொண்டனர்.
பழநி கோயிலை சுற்றி உள்ள நிலங்களை சுற்றுலா மேம்பாட்டிற்காக கையகப்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால் விவசாயம் பாதிக்கும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர், இந்து சமய நிலையத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பினர்.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை பஸ் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். நகர்மன்ற தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சாது சுவாமிகள் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications