பெயிலானவர்களுக்காக ஜூன் 23 முதல் பிளஸ்டூ மறுதேர்வு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில்,
பிளஸ்டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி முதல் ஜூலை 3ம் தேதிவரை மறு தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை அவரவர் பள்ளியிலேயே வாங்கிக் கொள்ளலாம். தனித் தேர்வு எழுதியவர்கள் அவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.
More From
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications