மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 19 மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற 19 மீனவர்கள் மீண்டும் கரை திரும்பவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த 5ம் தேதி 4 நாட்டுப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
ஒரு வாரமாகியும் அவர்கள் கரை திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்தினர் அவர்களை பிடித்தி சென்றனரா அல்லது வழி தெரியாமல் வேறு எங்காவது சென்றுவிட்டனரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸ் மற்றும் மீன் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications