இடி தாக்கி திருவண்ணாமலை கோவில் கோபுர சிலை உடைந்தது
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கோபுரத்தை இடி தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த சிங்கமுக சிலை உடைந்து விழுந்தது.
அக்னி ஸ்தலமாக கருதப்படுவது திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில். இந்தக் கோவிலில் மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. இதில் மிகவும் உயரமானது ராஜகோபுரம். 217 அடி உயரம் கொண்ட இக்கோபுரம், தென்னிந்தியாவிலேயே மிகப் பெரியதாகும்.
ராஜகோபுரத்திற்கு அடுத்துள்ள கோபுரத்திற்கு வள்ளால மகாராஜ கோபுரம் என்று பெயர். 1340ம் ஆண்டு வள்ளால மகாராஜா இந்தக் கோபுரத்தைக் கட்டியதால் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது. இடி, மின்னலும் இருந்தது. அப்போது வள்ளால மகாராஜா கோபுரத்தின் மீது இடி விழுந்தது. இதில் கோபுரத்தில் இருந்த சிங்கமுக சிலை உடைந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேதமடைந்த சிலையை சரி செய்யும் பணியை கோவில் நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications