தமிழகத்தில் 7ம் தேதி ஆட்டோக்கள் இயங்காது
Subscribe to Oneindia Tamil

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து அன்றைய தினம் தமிழகத்தில் பந்த் நடத்த இடதுசாரிக் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந் நிலையில் இடதுசாரி தொழிலாளர் சங்கமான சிஐடியுவுடன் இணைந்த தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் போராட்டத்தில் முழு அளவில் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் 7ம் தேதி ஆட்டோ போக்குவரத்து முழு அளவில் பாதிக்கப்படவுள்ளது.
அன்றைய தினம் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டங்களும் நடத்தவுள்ளனனர்.
இந்த பந்த்தை வெற்றிகரமாக்குமாறு தொழிலாளர்களுக்கு சிஐடியூ பொதுச் செயலாளர் செளந்தர்ராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசு போக்குவரத்துக் கழகங்கள், மில்கள், அமைப்பு சாராத தொழிலாளர்கள் ஆகியோர் இதில் பங்கேற்க வேண்டும் என கோரியுள்ளார்.
More From
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications