For Daily Alerts
Just In
டீசல் விலை உயர்வு-ரயில் கட்டணம் உயரும்?
டீசல் விலை உயர்வால் ரயில்வே துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்ப்பை சரி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இது குறித்து வேலு கூறுகையில், ரயில்வே துறைக்கு ஆண்டுதோறும் ரூ. 5,000 கோடிக்கு டீசல் வாங்கப்படுகிறது. 4 முறை டீசல் விலை உயர்ந்த்தப்பட்ட போதும் ரயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து விலை உயர்த்தப்பட்டு வருவதால் கட்டண உயர்வு குறித்து விரைவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றார்.
Comments
Story first published: Thursday, June 5, 2008, 12:58 [IST]