தூத்துக்குடி ஏடிஎம்மில் ரூ.500 கள்ள நோட்டுகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி நியூ காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் கேரளாவை தலைமையிடமாக கொண்டு தூத்துக்குடி பெரைரா தெருவில் செயல்படும் ஒரு தனியார் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள அந்த வங்கியின் ஏ.டி.எம்மில் தனது கணக்கில் இருந்து ரூ. 2,000த்தை எடுத்தார்.
அப்போது 500 ரூபாய் நோட்டுகளும், ஐந்து 100 ரூபாய் நோட்டுகளும் வந்தன. இதில் ஒரு 500 ரூபாய் நோட்டில் மட்டும் வித்தியாசம் காணப்பட்டது. இதனால் சந்தேகமடைந்த மாரியப்பன் ஏடிஎம்மின் செக்யூரிட்டரியிடம் அந்த ரூபாய் நோட்டின் எண்ணை தெரிவித்து விட்டுச் சென்றார்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடமும் சென்று புகார் செய்தார். மேலும் தனக்கு வேறு நோட்டை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் அவர் ஏடிஎம்மில் பணம் எடுத்தற்கான ரசீதை தவறவிட்டதால் வங்கி மேலாளர் ரூபாய் நோட்டை மாற்றி தர முடியாது என கூறிவிட்டார்.
அதே ஏடிஎம் சென்டரில் இருந்து கடந்த 2ம் தேதி பணம் எடுத்த மற்றொரு வாடிக்கையாளருக்கும் 500 ரூபாய் கள்ள நோட்டு வந்துள்ளதாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications