முதுமையிலும் பேரன்பு: மனைவி மரணம்-கணவரும் சாவு!
Subscribe to Oneindia Tamil
தேனி: தனது மனைவி இறந்த துக்கம் தாளாமல் முதியவரும் மரணமடைந்தார்.
தேனி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கந்தன் (75). துப்புறவு பணியாளரான இவரது மனைவி பெருமாயி அம்மாள் (68).
இவர்களுக்கு திருமணமாகி 50 ஆண்களுக்கு மேல் ஆகிறது. அந்த காலத்திலேயே காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு ஒரு மகன், 4 மகள்கள் உள்ளனர்.
இந் நிலையில் பெருமாயி அம்மாளுக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு சிறிது நேரத்தில் இறந்து போனார்.
தனது கண் எதிரே மனைவி இறந்தததை தாங்கிக் கொள்ள முடியாத கந்தனும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்து போனார்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications