சுரண்டை: குளத்தில் மூழ்கி 3 மாணவிகள் பலி

Subscribe to Oneindia Tamil

சுரண்டை: சுரண்டை அருகே குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சகோதரிகள் உள்பட மாணவிகள் பரிதாபமாய் இறந்தனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:

கள்ளம்புளி கிராமத்தை சேர்ந்த கணக்கர் நாடார் மகள் குமதா (வயது 10), சத்தியா (வயது 8), ஆகிய இரண்டு பேரும் அக்காள் மற்றும் தங்கைகள். மேலும் மற்றொருவரான குத்தாலிங்க நாடார் மகள் முத்து லெட்சுமி (வயது 10) ஆகிய 3 பேரும் அங்குள்ள இந்து துவக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

இவர்கள் மாலையில் குளிப்பதற்கு கிணறு பம்ப்செட்டுக்கு சென்றனர். அங்கு மின்சாரம் இல்லாததால் குளிப்பதற்கு 3 பேரும் குளத்திற்கு சென்றனர். இவர்கள் தெரியாமல் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.

மூன்று மாணவிகளுக்குமே நீச்சல் தெரியாததால் 3 பேரும் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்தனர். சம்பவம் அறிந்ததும் பெற்றோர்கள் தேடி வந்து கண்ணீர் மல்க கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+