மிகைப்படுத்தும் சேனல்கள்: முன்ஷி பாய்ச்சல்
மால்டா (மேற்கு வங்கம்): நேயர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சாதாரண செய்தியைக் கூட மிகைப்படுத்தி பெரிதாக்கி விடுகின்றன செய்தி சேனல்கள் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கமாநிலம் மால்டாவில் செய்தியாளர்களிடம் முன்ஷி பேசுகையில், டெல்லி அருகே நொய்டாவில் ஆருஷி தல்வார் என்ற சிறுமி கொல்லப்பட்டது குறித்தும், டிவி நிகழ்ச்சிக்குப் பின் கொல்கத்தாவில் இளம் பெண் ஷிஞ்சினி சென் குப்தா உடல் நலம் பாதிக்கப்பட்டது குறித்தும் டிவி சேனல்கள் அளவுக்கதிகமாகவே செய்திகள் வெளியிட்டுள்ளன.
நேயர்களைக் கவர வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பரபரப்பான செய்திகளை, சாதாரண செய்திகளை மிகைப்படுத்தி டிவி சேனல்கள் வெளியிடுகின்றன என்றார்.
முன்ஷி கூறுவதும் ஓரளவு உண்மைதான். செய்தி சேனல்கள் குறிப்பாக ஆங்கில சேனல்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் போட்டி போட்டுக் கொண்டு செய்திகளைத் தர வேண்டிய கட்டாயம் அவர்களிடம் உள்ளது. இதன் காரணமாகவே ஒரு சேனல் ஏதாவது ஒரு செய்தியைக் காட்டி விட்டால், அதை விட ஒரு படி மேலாக அந்த செய்தியை காட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் சேனல்கள் செயல்பட நேரிடுகிறது. இதுவே சாதாரண செய்தி பரபரப்பானதாகி விட காரணம்.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications