பிரகாஷ் காரத்-எம்.பிக்கள் சொத்து குவிப்பு: சிபிஐ விசாரணை கோரி வழக்கு!

இதுகுறித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், அவரது மனைவி பிருந்தா காரத், எம்.பிக்கள் நிலோத்பால் பாசு, லட்சுமண் சேத், சுதன்சுசில், முகம்மது சலீம், ஹன்னன் மொல்லா, முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் பன்ஷ் கோபால் செளத்ரி, பொலிட்பீரோ உறுப்பினர் பிமன் பாசு, மூத்த தலைவர் பினாய் கொனார் ஆகியோருக்கு 7000 முழு நேர கட்சி ஊழியர்கள் உள்ளனர்.
இந்த முழு நேர ஊழியர்களுக்கு மாதம் ரூ. 3200 சம்பளம் தரப்படுகிறது. ஆனால் இந்தத் தலைவர்களின் மாத ஊதியம் என்ன என்ற விவரம் வெளியே தெரிவிக்கப்படுவதில்லை. அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இந்த பத்து தலைவர்களும் ரூ. 200 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர். எப்படி இதை சேர்த்தனர் என்பதை அறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக பிரகாஷ் காரத் உள்ளிட்ட இடதுசாரி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ள நிலையில், காரத் உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications