ஸ்ரீநகர் அருகே கண்ணி வெடித் தாக்குதலுக்கு 8 வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர் அருகே நர்பால் என்ற இடத்தில் இன்று நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

ஸ்ரீநகர் - பாரமுல்லா சாலையில் இன்று பிற்பகல் இந்த பயங்கர சம்பவம் நடந்தது. தீவிரவாதிகள் ரிமோட் கன்ட்ரோல் மூலம் குண்டை வெடிக்கச் செய்துள்ளனர்.

அப்போது அந்த சாலை வழியாக பாதுகாப்புப் படை வீரர்களுடன் வந்த பேருந்து இதில் சிக்கி சேதமடைந்தது.

சம்பவ இடத்திலேயே 8 வீரர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+