பாமகவிற்கு குரங்கு சின்னம்-விஜயகாந்த் மன்றம்
கரூர்: அடிக்கடி கூட்டணி மாறும் பாமகவிற்கு தேர்தல் ஆணையம் குரங்கு சின்னம் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் மன்ற நிர்வாகி நக்கலாக தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பஞ்சபட்டியில் தேமுதிக சார்பில் விலைவாசி உயர்வை தடுக்க கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட விஜயகாந்த் மன்ற மாநில துணைச் செயலாளர் ராஜ சந்திரசேகரன் பேசியதாவது:
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு இணையாக தேமுதிக வளர்ந்து வருகிறது. விஜயகாந்த்தின் ஆட்சியை தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.
முதல்வர் கருணாநிதியின் தவறான வழிகாட்டுதலில் தமிழகம் செல்கிறது. திமுக அரசின் இலவச டிவி, 2 ஏக்கர் நிலம், இலவச காஸ் அடுப்பு வழங்குதல் போன்ற திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. திமுகவினருக்கேதான் அவை கிடைத்துள்ளது.
அடிக்கடி அணி மாறுவதில் பாமகவிற்கு நிகர் உலகில் எந்த கட்சியும் இல்லை. அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள மாம்பழ சின்னத்திற்கு பதிலாக குரங்கு சின்னம் வழங்கினால் பொறுத்தமாக இருக்கும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications