ஆக.8 முதல் 15 வரை செங்கோட்டை மூடப்படுகிறது
Subscribe to Oneindia Tamil

சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புகழ் பெற்ற செங்கோட்டை மூடப்படவுள்ளது.
இதுகுறித்து தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் முகம்மது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஆகஸ்ட் 8ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை செங்கோட்டை மூடப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications