சென்னை விமான நிலையத்தில் விசிட்டர்களுக்கு தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில், ஆகஸ்ட் 20ம் தேதி வரை பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் இந்தத் தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதி நள்ளிரவு வரை இது அமலில் இருக்கும்.
சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications