பெங்களூரில் அமையும் ஸ்விஸ் துணை தூதரகம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஸ்விட்சர்லாந்து நாட்டின் 2வது துணைத் தூதரகம் பெங்களூரில் அமைக்கப்படு்கிறது.
இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் டொம்னிக் ட்ரேயர் கூறியதாவது: மும்பையையடுத்து 2வது துணை தூதரகத்தை பெங்களுரில் இந்தாண்டு இறுதியில் திறக்கவுள்ளோம்.
இது இந்தியாவுடனான உறவை மேலும் பலப்படுத்தும். இந்தியாவில் முதலீடு செய்யும் டாப் 10 வெளிநாடுகளில் ஸ்விட்சர்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது.
இந்தியா உடனான பொருளாதார மற்றும் கலாசார உறவை வலுப்படுத்த ஸ்விஸ் தீவிரமாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications