துபாய்-8வது மாடியிலிருந்து விழுந்து இந்தியர் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயின் ரஸ் அல் கைமா பகுதியில், 8வது மாடியிலிருந்து விழுந்து இந்தியத் தொழிலாளர் பலியானார்.
ரஸ் அல் கைமா பகுதியில் புதிய கட்டடம் ஒன்றின் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. அப்போது 8வது மாடியில் சம்பந்தப்பட்ட இந்தியத் தொழிலாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கிரேனிலிருந்து கான்க்ரீட் பிளாக்குகள் தவறி அவர் மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய அந்த இந்தியர் கீழே விழுந்தார்.
உடனடியாக அவரை சக்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. இறந்த இந்தியத் தொழிலாளருக்கு வயது 27.
இறந்த தொழிலாளர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
More From
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications