திருச்சி கல்லூரியில் திபெத் மாணவர்கள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி தனியார் கல்லூரியில் படிக்கும் திபெத் மாணவர்கள் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி தனியார் கல்லூரியில் திபெத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகின்றனர். இவர்கள் திடீரென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திபெத்தை சீனா ஆக்ரமிப்பதை எதிர்த்தும், கடந்த மார்ச் மாதம் சீன ராணுவத்தினர் திபெத் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்தும் இந்தப் போராட்டத்தை அவர்கள் நடத்தினர்.












Click it and Unblock the Notifications