இலங்கை சிறையில் குண்டு வெடித்து 7 தமிழர்கள் காயம்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை மட்டக்களப்பில் உள்ள சிறையில் குண்டு வெடித்து 7 தமிழர்கள் காயமடைந்தனர்.
இவர்களில் பலர் விடுதலைப் புலிகள் எனத் தெரிகிறது. மேலும் அங்கிருந்து வெடிக்காத குண்டு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது கையெறி குண்டு தாக்குதலாக இருக்கக் கூடும் என்று போலீஸார் கூறினர்.
இதற்கிடையே திரிகோணமலையில் கடற்படை தளத்தின் மீது விடுதலை புலிகளின் கடந்த 26ம் தேதி விமானத் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் வன்னிப் பகுதியில் புலிகளின் நிலைகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது.
கிளிநொச்சி உள்ளிட்ட வட பகுதியில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 33 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
தங்கள் தரப்பில் 26 வீரர்கள் காயமடைந்ததாகவும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications