செங்கோட்டையில் 'கரன்சி' கணபதி!
Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை அருகேயுள்ள பண்பொழி தைக்காமுக்கு பகுதியில் நேற்று அப்பகுதி இளைஞர்களால் விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 68 எண்ணம் கொண்டு 6 அடி உயரத்திற்கு மாலையாக கோர்த்து விநாயகருக்கு அணிவித்தனர்.
இதுகுறித்து அதிர்ஷ்ட விநாயகர் கமிட்டி பிரபு என்பவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகாலமாக இதுபோன்று ரூபாய் மாலைகள் அணிவித்து வருகிறோம். கடந்த ஆண்டு 500 ரூபாய் மாலை அணிவித்தோம். இப்போது ஆயிரம் ரூபாய் நோட்டுகளால் மாலை அணிவித்து அலங்கரித்துள்ளோம். அடுத்து 5 ஆயிரம் ரூபாய் வந்தாலும் இதே போன்று செய்வோம் என்றார்.
ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை ஏராளமானோர் கூடி நின்று வணங்கி வேடிக்கை பார்த்து சென்றனர்.
More From
-
அன்வராக மாறிய டோனி.. அலறியடித்து போலீசுக்கு ஓடிய மனைவி.. கைது செய்த போலீஸ் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications