திருப்பூர்: கழிவுநீர் தொட்டியில் விழுந்து வாலிபர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் அருகே சாயப்பட்டறையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார் பாண்டி (26). திருப்பூர் அருகே உள்ள குப்பந்தன்பாளையத்தில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சாய கழிவுகள் வெளியேற்றப்படும் தொட்டியின் மூடியை அகற்றும் வேலையில் குமார் பாண்டி ஈடுபட்டிருந்தார்.
அப்போது தவறி தொட்டிக்குள் விழுந்தார். கழிவு நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். குமாரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications