கர்நாடகம்: சர்ச் மீது மீண்டும் விஷமிகள் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil

தென் கன்னட மாவட்டம் பந்த்வாலா தாலுகாவில் உள்ள ஷம்பூர் என்ற இடத்தில் உள்ள சர்ச் மீது சில விஷமிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் அந்த ஆலயத்தின் சுற்றுச் சுவரில் உள்ள இயேசு நாதர் சிலை உள்ள கண்ணாடிக் கூண்டு சேதமடைந்தது.
சமீபத்தில்தான் தென் கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில் சர்ச்சுகள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக மத்திய குழுவும் அங்கு வந்து விசாரித்து விட்டுச் சென்றது.
இந்த நிலையில் மீண்டும் இம்மாவட்டத்தில் தாக்குதல் நடந்திருப்பதால் பதட்டம் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications