யு.எஸ். ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து அமெரிக்கா இந்த ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது. மிரம்ஷா என்ற இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது.
அக்கிராமத்தில் உள்ள ஒரு வீட்டைக் குறி வைத்து ஏவுகணை வீசப்பட்டது. இதில் இரு பெண்கள், ஒரு குழந்தை உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அக்தர் அப்பாஸ் கூறுகையில், நேடோ தலைமையிலான சர்வதேச பாதுகாப்பு உதவிப் படையினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications