For Quick Alerts
For Daily Alerts
Just In
ரூபாயின் மதிப்பு படு வீழ்ச்சி!
நேற்று மாலை 49.81 ரூபாயாக இருந்த ஒரு டாலரின் மதிப்பு, இன்று காலை வர்த்தக நேரத்தின் ஆரம்பத்திலேயே 50 ரூபாயைத் தாண்டியது.
ஆசிய பங்குச் சந்தைகள் முன்னெப்போதுமில்லாத அளவு சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளதால், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைக்கூடும் எனத் தெரிகிறது.
கொரிய பங்குச் சந்தை இன்று காலையிலேயே 1000 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து, நிதி அமைப்பையே ஆட்டங்கான வைத்துள்ளது.
ஜப்பானின் பங்குச் சந்தை குறியீட்டெண் 4 சதவீதம் வரை குறைந்துவிட்டது. அதே போல ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் இன்று பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
Comments
Story first published: Friday, October 24, 2008, 12:48 [IST]