கும்பகோணம் நினைவிடம்-ஸ்டாலின் நாளை திறப்பு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்: கும்பகோணம் தீ விபத்தில் பலியான 94 குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தை அமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
கடந்த 2004ம் ஆண்டு கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் பலியாயின.
இந்தக் குழந்தைகளின் நினைவாக பழைய பாலக்கரையில் ரூ. 30 லட்சம் செலவில் நினைவு மண்டபமும், ரூ. 30 லட்சத்தில் நினைவு ஸ்தூபியும் கட்டப்பட்டுள்ளது.
இவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.












Click it and Unblock the Notifications