சென்னை: ஜனவரியில் வெளிநாட்டு இந்தியர் மாநாடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான மாநாடு வரும் ஜனவரி மாதம் சென்னையில் நடக்கிறது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாடு இம்முறை சென்னையில் நடக்கிறது. நந்தம்பாக்கத்தில் உள்ள டிரேட் சென்டரில் ஜனவரி 7, 8 மற்றும் 9ம் தேதிகளில் இந்த மாநாடு நடக்கிறது.
மாநாட்டை பிரதமர் மன்மோகன் சிங் தொடக்கி வைக்கிறார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications