ஜமாத் அமைப்புக்குத் தடை: ஆனால் அறக்கட்டளைகள் செயல்படுமாம் - கிலானி சொல்கிறார்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: ஜமாத் உத் தவா அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டபோதிலும், அதன் அறக்கட்டளைகள் தொடர்ந்து செயல்படும் என பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார். இதனால் அறக்கட்டளைகள் என்ற பெயரில் ஜமாத் அமைப்பு தொடர்ந்து செயல்பட வழி பிறந்துள்ளது.
இதுகுறித்து கிலானி கூறுகையில், இஸ்லாமிய அறக்கட்டளைகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகளைத் துண்டிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அறக்கட்டளைகள் தொடர்ந்து செயல்படும். இருப்பினும் அவற்றின் வசமம் உள்ள பள்ளிகள் உள்ளிட்டவற்றை அரசே எடுத்துக் கொள்ளும். அங்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அதன் நிர்வாகம் தொடர்ந்து அரசால் கண்காணித்து வரப்படும் என்று கூறியுள்ளார்.
More From
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications