சென்செக்ஸ் இன்று மீண்டும் ஏறுமுகம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: நேற்றைய வீழ்ச்சியை சமாளிக்கும் வகையில் மும்பைப் பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் உயர்ந்து காணப்பட்டது.
நேற்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இறங்குமுகமாக காணப்பட்டது. அதை சமாளிக்கும் வகையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஏறுமுகமாக காணப்பட்டது சென்செக்ஸ்.
மும்பைப் பங்குச் சந்தையில், காலை வர்த்தகம் தொடங்கியதும் 82.87 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 9798.16 ஆக இருந்தது.
வங்கி, ஐடி, தொழில்நுட்பம், ஆட்டோ மொபைல், பொதுத்துறை நிறுவன பங்குகள் சாதக நிலையில் காணப்பட்டன.
தேசிய பங்குச் சந்தையான நிப்ட்டியிலும், 19.40 புள்ளிகள் உயர்ந்து 2973.75 புள்ளிகளாக இருந்தது.












Click it and Unblock the Notifications