சென்செக்ஸ் இன்று மீண்டும் ஏறுமுகம்
Subscribe to Oneindia Tamil
மும்பை: நேற்றைய வீழ்ச்சியை சமாளிக்கும் வகையில் மும்பைப் பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் உயர்ந்து காணப்பட்டது.
நேற்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் இறங்குமுகமாக காணப்பட்டது. அதை சமாளிக்கும் வகையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஏறுமுகமாக காணப்பட்டது சென்செக்ஸ்.
மும்பைப் பங்குச் சந்தையில், காலை வர்த்தகம் தொடங்கியதும் 82.87 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 9798.16 ஆக இருந்தது.
வங்கி, ஐடி, தொழில்நுட்பம், ஆட்டோ மொபைல், பொதுத்துறை நிறுவன பங்குகள் சாதக நிலையில் காணப்பட்டன.
தேசிய பங்குச் சந்தையான நிப்ட்டியிலும், 19.40 புள்ளிகள் உயர்ந்து 2973.75 புள்ளிகளாக இருந்தது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications