ஆனையிரவையும் பிடித்து விட்டோம்: இலங்கை ராணுவம்

நேற்று ஆனையிரவுக்கு முன்பாக உள்ள பாளை மற்றும் சோரன்பட்டு ஆகிய ஊர்களைப் பிடித்த இலங்கை ராணுவத்தின் 53,55 மற்றும் 58வது படைப் பிரிவுகள் இன்று ஆனையிரவைப் பிடித்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
3 படைகளும் சேர்ந்து ஆனையிரவை விடுதலைப் புலிகளிடமிருந்து பிடித்துள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
இதன் மூலம் கண்டி - யாழ்ப்பாணம் இடையிலான ஏ-9 சாலை முழுமையாக ராணுவத்தின் வசம் வ்நதுள்ளது.
மேலும், முல்லைத்தீவோடு தற்போது விடுதலைப்புலிகள் சுருக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் தீபகற்பத்தின் நுழைவாயிலாக கருதப்படுவது ஆனையிரவு. இந்தப் பகுதியைக் கடந்த 2000மாவது ஆண்டு புலிகளிடம் இழந்தது இலங்கை ராணுவம். தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆனையிரவு ராணுவம் வசம் மீண்டும் வந்துள்ளது.
ஆனையிரவு வீழ்ச்சி குறித்து அதிபர் ராஜபக்சே விரைவில் முறைப்படியான அறிவிப்பை வெளியிடுவார் என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம்தான் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை ராணுவம் பிடித்தது. இந்த நிலையில் தற்போது முக்கியமான ராணுவ தளமாக புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த ஆனையிரவும் வீழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முல்லைத்தீவுடன் சுருக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் மீது ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளும் சேர்ந்து இறுதித் தாக்குதலைத் தொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனையிரவு வீழ்ச்சி குறித்து இதுவரை புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்படவில்லை.
திரிகோணமலை குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
இதற்கிடையே கிழக்கு திரிகோணமலை மாவட்டத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்து 3 ராணுவ வீரர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications