தொழிலதிபர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை: அறந்தாங்கி நிதி நிறுவன அதிபர் வீட்டில் 200 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி்யில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் சுப்பிரமணியன். அவர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கும் தனது மகள் தேவியை பார்க்க சென்றார்.
சுப்பிரமணியன் ஊரில் இல்லாததை எப்படியோ தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் ஒன்று வீரமாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டுக்குள் புகுந்தது. பின்னர் பீரோவை உடைத்து அதிலிருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
அந்த வழியாக வந்த சுப்பிரமணியனின் மேலாளர் குமார் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து சுப்பிரமணியனுக்கும், காவல்துறைக்கும் குமார் தகவல் கொடுத்தார்.
இதையடுத்து அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பு துலக்கி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications