இன்குபேட்டர் தீப்பிடித்து எரிந்ததில் 5 குழந்தைகள் பலி
Subscribe to Oneindia Tamil

மேலும் ஐந்து சிசுக்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை குழந்தைகள் நலப் பிரிவில் தீவிபத்து ஏற்பட்டது. மின்சாரக் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த தீவிபத்தில் அங்குள்ள இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிறந்த ஐந்து குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டன. மேலும் ஐந்து குழந்தைகள் தீயில் படுகாயமடைந்தன. அவற்றின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications