For Daily Alerts
Just In
நெதர்லாந்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் இனப்படுகொலையை நடத்தி வரும் அதிபர் ராஜபக்சே, அவரது தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே, ராணுவ தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை உடனே கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது போர்க் குற்றம் புரிந்ததற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
வருகிற 18ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதில் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறும், நெதர்லாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் இதற்கு ஆதரவு வழங்குமாறும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள காணாமல் போதலுகு எதிரான அமைப்பான
Comments
Story first published: Wednesday, February 11, 2009, 12:05 [IST]