பீடி..தாடியில் தீ பரவி முதியவர் பரிதாப சாவு
சென்னை: சென்னை அருகே பீடி பிடித்த முதியவர், பீடித் தீ, தாடியில் பற்றி தீப்பிடித்துக் கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை அருகே செம்பரம்பாக்கம் கன்னடபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி (70).
வயதானாலும் பீடி பிடிக்கும் பழக்கத்தை இவரால் விட முடியவில்லை. நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள பெட்டிக் கடைக்குப் போய் பீடி வாங்கி பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பசுபதியின் நீண்ட தாடியில் பீடியிலிருந்து வந்த தீப்பொறி பற்றிக் கொண்டது. இதில் வேகமாக தீ பரவி முகத்தை வியாபித்தது.
இதனால் நிலை குலைந்த பசுபதி அலறித் துடித்தார். சற்று நேரத்திம் முகத்தைக் கருக்கிய தீ தலைக்கும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.
படுகாயமடைந்து அலறித் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முதியவர் என்பதால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் பசுபதி.
-
இந்த ஒரு ப்ராஜக்ட் போதும்.. சென்னையின் அடையாளமே மாறப்போகிறது.. பணிகள் ஓவர்.. எதிர்பார்க்காத திட்டம் -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
சட்டசபை தேர்தல் களத்தில் உதயநிதியின் தளபதி.. எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் அண்ணா நகர் தொகுதி! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Low Pressure: அடுத்த ஒரு மணி நேரம் மழை விடாது.. கோவை டூ தென்காசி வரை 17 மாவட்டங்களில் பிச்சு உதறும்! -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்











Click it and Unblock the Notifications