பிரிட்டன் பிரதமர் வீடு எதிரே தீக்குளிக்க முயன்ற ஈழத் தமிழர் கைது
Subscribe to Oneindia Tamil

கலகம் விளைவிக்க முயன்றதாக கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட தமிழரின் பெயர் சிவசுப்ரமணியம் லோகேஸ்வரன் (41). மேற்கு இங்கிலாந்தின் கிளௌஸ்டர்ஷயர் பகுதியில் வசித்து வருகிறார்.
இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ராணுவம் கொன்று குவிக்கும் செயலால் மன வேதனை அடைந்து காணப்பட்டார் சிவசுப்ரமணியம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று கையில் பெட்ரோலுடன் டெளனிங் தெருவுக்கு வந்தார் சிவசுப்ரமணியம். அங்கு தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொள்ள முயற்சித்தார்.
இதைப் பார்த்த அங்கிருந்த பாதுகாவலர்கள் விரைந்து வந்து அவரை தடுத்து காப்பாற்றினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்த முயன்றது, கலகம் விளைவிக்க முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications