Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முத்துக்குமாரின் அஸ்தி 23ம் தேதி ராமேஸ்வரத்தில் கரைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கைத் தமிழர்களைக் காக்கக் கோரி சென்னையில் தீக்குளித்து இறந்த இளைஞர் முத்துக்குமாரின் அஸ்தி வருகிற 23ம் தேதி ராமேஸ்வரம் கடலில் கரைக்கப்படுகிறது.

இதுகுறித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முத்துகுமார் அஸ்தி 21-ந் தேதி சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

அதன் பின்னர், 22-ந் தேதி காலை புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், வழியாக ராமேசுவரம் எடுத்து செல்லப்படுகிறது.

கடைசியாக, 23-ந் தேதி காலை 8 மணிக்கு ராமேசுவரம் கடலில் முத்துகுமாரின் அஸ்தி கரைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+