மீண்டும் வாயிலிருந்து லிங்கம் எடுத்த பிரேமானந்தா!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ஆஸ்ரமம் நடத்தி வந்த பிரேமானந்தா கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சிக்கினார். இதில் நீதி மன்றத்தால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
அவரது ஆசிரமம் வழக்கம் போல் இயங்கி வருகிறது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு அவர் பரோலில் வெளிவந்தார். இதையடுத்து அவரது ஆசிரமத்தில் சிவராத்திரி சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் கலந்து கொண்ட பிரேமானந்தா வழக்கம் போல் வாயிலிருந்து லிங்கம் ஒன்றை வரவழைத்து பக்தர்களை உற்சாகப்படுத்தினார். இதன் பின்னர் ஆஸ்ரம நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு, அங்கு தங்கியுள்ள வெளி நாட்டு பக்தர்களுடன் கலந்துரையாடினார்.
பரோல் முடிந்து அவர் வரும் 27ம் தேதி மீண்டும் சிறைக்கு செல்ல இருக்கிறார்.
சிறைக்குப் போனாலும் பிரேமானந்தாவிடம் அந்த பழைய ஸ்டைல் இன்னுமே மாறவே இல்லை போலிருக்கு..
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications